வாக்கு எண்ணும் மையங்களில் 42 ஆயிரம் போலீசார்

ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 42 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

பதற்றமான இடங்களை கண்காணித்து, தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்