பிரச்சார மேடை சரிந்து விழுந்து

மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது மிகவும் சோகமான

Read more

பிக்சல் செல்போனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய

பிக்சல் செல்போனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலையில் பிக்சல் செல்போன்கள் தயாரிக்க பேச்சுவார்த்தை. பிக்சல் செல்போன்கள் விற்பனை செய்யும்

Read more

ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து

மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள டோம்பிவாலி பகுதியில் தனியார்

Read more

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் – பிஜப்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் அதிரடி. 7 துப்பாக்கிகள்

Read more

பட்டாசு ஆலைகள் நாளை முதல்

ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர். சிறு பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல்

Read more

இளையராஜா vs மஞ்சுமல் பாய்ஸ்

தான் இசையமைத்து “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” பாடலை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி “மஞ்சுமல் பாய்ஸ்” பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா

Read more

தமிழ்நாட்டிற்கு வேனில் கடத்தி வரப்பட்ட குட்கா

பெங்களூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேனில் கடத்தி வரப்பட்ட குட்கா – அம்பத்தூர் வாகன சோதனையில் 250 கிலோ குட்கா பறிமுதல்; ஓட்டுநர் ஜோசப் கைது

Read more

தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

உரிய அனுமதி பெறவில்லை என்றால் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேளர அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்

Read more

குமரியில் கனமழை எதிரொலி : ரப்பர் பால் வெட்டும் தொழில் நிறுத்தம்

குமரி மாவட்டத்தில் உள்ள தடிக்காரகோணம், வாழையத்து வயல், கீரிப்பாறையில் கனமழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தடிக்காரன்கோணம், வாழையத்து வயல், கீரிப்பாறை, காளிகேசம் மற்றும்

Read more

பிரதமர் மோடிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல்

என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பிரதமர் மோடிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு பிரதமர் மோடிக்கு மர்ம

Read more