ஆந்திராவில் வாக்குச்சாவடி அருகே மோதல்

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல். ரெண்டல கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டதால் பரபரப்பு .தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டுகள் 2 பேரின் மண்டை உடைப்பு. காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதி மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிப்பு.