போலீசார் விசாரணை

மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்பவர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு.

Read more

சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில்

Read more

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்.

மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம். சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாணம் காலை 8.35 மணிக்கு நடைபெறுகிறது. மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண

Read more

காங். நிர்வாகி கைது

கர்நாடகாவில் பிரதமர் கான்வாயில் அத்துமீறல் சிக்கபல்லாபூரில் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி பிரசாரத்தை முடித்துவிட்டு, சாலை மார்க்கமாக பெங்களூரு சென்று கொண்டிருந்தார் போலீசார் தடுப்பை மீறி,

Read more

மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து 

அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர்…மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து  மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

Read more

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊரில் ஜனநாயக கடமையாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்கள். பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்திருக்கும் அதேவேளையில், வெளிநாடுகளில்

Read more

தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்துவிட்டது:  400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே

Read more

காங். தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்

இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை நடத்தி வருகிறார்: இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை நடத்தி வருவதாக காங். தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

Read more

மோடி அரசு ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்

மோடி அரசு விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை செலவிட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்!! 2014 ஜூன் முதல் 2024 மார்ச் வரை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு

Read more

சத்தியமங்கலம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி

 சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நெய்தாளபுரம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி காளம்மா (70) உயிரிழந்தார். உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி தாளவாடி போலீஸ் மற்றும் வனத்துறையினர்

Read more