ரவுடி கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி ஒசூர் அருகே தளியில் நேற்று முன்தினம் நடந்த ரவுடி கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். தளியில் நேற்று முன்தினம் இரவு ரவுடி குனிக்கல் சதீஷ்குமார் மர்மநபர்களால் வெட்டிக் கொலை. பெல்லூர் பகுதியில் சுற்றித் திரிந்த மஞ்சுநாத், திலீப், பரத், சிவா ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.