இந்திய-சீனப் போரின்போது (1962)

இந்திய-சீனப் போரின்போது (1962) இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என்று காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர்