தமிழிசை சௌந்தரராஜன்

“பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது, வருத்தம் அளிக்கிறது”

“மறுக்கப்பட்ட வாக்குரிமை – அதிகாரிகள் சரியாக கவனித்து இருக்க வேண்டும்”

“வாக்குரிமை மறுப்பு – அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் சொல்வது வருத்தத்தை அளிக்கிறது”

“கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம் – அதிகாரிகள் கண்காணித்து இருக்க வேண்டும்”