முதல்வர் ஸ்டாலின்

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது

அம்பேத்கர் ஏற்றி வைத்த அரசியல் சட்டம் என்னும் ஒளியை சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை