திருவள்ளூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி

திருவள்ளூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்