காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வடமாநிலங்களில் இருந்து தங்கி வரும் இஸ்லாமியர்கள் என ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜூம்மா மஸ்ஜித் ல் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.