வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு
மார்ச் 12-ம் தேதிக்கு பிறகு ஆஜராக அமலாக்கத்துறையிடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேதி கேட்டுள்ளார் காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜர் ஆவார் எனவும் ஆம்
புதுக்கோட்டை பக்கத்துல கொளத்துப்பட்டி அப்டிங்கிற ஒரு சின்ன கிராமம்தான் நான் பிறந்த ஊர். சின்ன வயசுலயே அம்மாவும் அப்பாவும் இறந்துட்டாங்க. தாத்தா வீட்லதான் வளர்ந்தேன். 1969ல் வேலை
“ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும்!” 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்களும்
கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட மார்ச் 6 முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 26-ஆம்
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழாவில் துணைகுடியரசு தலைவர் பங்கேற்கிறார் கோவையில் மார்ச் 8-ல் ஈஷா யோகா மையத்தில் 30-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம். மார்ச் 8 மாலை
வண்டலூர் அருகே திமுக நிர்வாகி ஆராமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலர் ஆராமுதன் கடந்த 29ம்
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை – தமிழக அரசு விளக்கம் ஜனவரி பிப்ரவரியில் 470 பேர் கைது, 2.4 கோடி போதைப்பொருள் பறிமுதல், 25 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம்