2 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்.

திருப்பத்தூர் பறக்கும் படையினர் சோதனையில் வாணியம்பாடியில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்.