அருணை ஆதி சைவர்கள் நல சங்கம்

திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நன்றி தெரிவித்து அருணை ஆதி சைவர்கள் நல சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது