புதுச்சேரியில் நாளை மறுநாள் முழு அடைப்பு

புதுச்சேரியில் 9 வயது சிறுமியின் படுகொலையை கண்டித்து நாளை மறுதினம் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக இந்தியா கூட்டணி அறிவிப்பு