முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது வரதட்சணை புகார்

சோழிங்கநல்லூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.கந்தன் மீது மருமகள் பரபரப்பு புகார் திருமணமான போதே 600 சவரன் நகை கொடுக்கப்பட்டதாகவும், மேலும் 400 சவரன் வரதட்சணை கேட்டு

Read more

எக்ஸ்பிரஸ் கவிஞர் #தஞ்சை_ராமையாதாஸ்

மாரியம்மன் என்ற திரைப்படத்தில் கவிஞராக அறிமுகமான ராமையாதாஸ், 250 படங்களுக்கு மேல் சுமார் இரண்டாயிரம் பாடல்களை எழுதியுள்ளார். புலவர் பட்டம் பெற்று அங்குள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியராக

Read more

விவசாயிகளிடையே என்ன பிரச்சனை?ஆவேசமடைந்த அன்புமணி

நில உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது அரசே அவதூறு பரப்பி அவமானப்படுத்துவதா என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தமிழக அரசின் நிலப்பறிப்பை

Read more

போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவு மண்டபம்

பல்லவ மன்னர் வம்சத்தின் இளவரசர் போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் நினைவு மண்டபம் அமைக்கும் திட்டமும், கருத்தும் தமிழக அரசிடம் இல்லை என அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Read more

கூலித் தொழிலாளி குடும்பத்தில் 2 நீதிபதிகள்

அரசுப் பள்ளியில் படித்தவர் நீதிபதி தேர்வில் வென்றுள்ளார். இதுவே முக்கியமான செய்தி. அதைத்தாண்டி இவர் கூலித்தொழிலாளி மகள் வேறு. அவர் இன்று நீதிபதி தேர்வில் வென்றுள்ளார். அதுதான்

Read more

பள்ளிக்கரணை டூ பரங்கிமலை

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் மற்றும் பரங்கிமலை அரசு நிலங்களில் மோசடி ஆவண பதிவுகள் நடைபெற்றதாக பெறப்படும் புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை செய்ய ஐஏஎஸ்

Read more

பாஜக ஆட்சிக்கு வந்தால். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை. அண்ணாமலை வாக்குறுதி!

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குறுதி நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Read more

உயிர்ப்பூட்டிய கிராம சபை.. சபாஷ் வேலூர் “மசிகம்”

வேலூர் கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட, மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 10 லிட்டர் கள்ளச்சாராயம், 102 மதுபாட்டில்கள், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி

Read more