மணமேல்குடி அருகே ஆய்வுக்கு சென்ற அதிகாரி மீது படகை மோதவிட்டு தாக்குதல்

அறந்தாங்கி : நாட்டுப்படகில் ஆய்வுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரி மீது விசைப்படகை கொண்டு தாக்குதல் நடத்தியதற்கு இழப்பீடு கேட்டு நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம்

Read more

நடுக்கடலில் வீசிய தங்கக்கட்டிகளை தேடும் பணி தீவிரம்

 இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்து நடுக்கடலில் வீசிய தங்கக்கட்டிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக

Read more

திமுக, அதிமுகவை உடைத்து பாஜக ஆட்சி

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எம்.எல்.ஏக்களை கூண்டோடு கட்சி தாவ வைத்து பாஜக ஆட்சி அமைக்கலாம் என அக்கட்சியின் தமிழ்நாடு துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் பகிரங்கமாக அறிவித்திருப்பது

Read more

ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் கூறிய தகவல்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக முடிவு செய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை

Read more

மேயர் பிரியா தந்த இன்ப அதிர்ச்சி

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு இதுவரை ரூ.45 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை நேற்று பட்ஜெட்

Read more

பள்ளி பாடங்கள் இனி உலகத்தரம்

பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு வெளியிட்ட மணற்கேணி செயலி புதிய வடிவமெடுத்திருக்கிறது. காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும்

Read more

வெளியே வந்த பாஜக ஜெயலட்சுமி..

பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமியின் ட்வீட், இணையத்தில் பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. கடந்த 2 வருடமாகவே, சினேகன் – நடிகை ஜெயலட்சுமி விவகாரம்

Read more

6000 வெள்ள நிவாரணம்

சென்னையில் ரேஷன் கார்டு இல்லாதால் 6000 வெள்ள நிவாரணம் இதுவரை பெறமுடியாத 5.5 லட்சம் குடும்பங்கள் ஏமாற்றத்தில் உள்ளன. அரசு அவர்களிடம் விண்ணப்பம் வாங்கி இரண்டரை மாதங்கள்

Read more

PMAY திட்டத்தில் வீடு கட்ட 70% செலவழிப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு!

MAY-G திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் 70% செலவழிப்பதாக தமிழக அரசின் கூற்று முழுக்கப் பொய்யானது. மத்திய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் கொடுத்து மாநில

Read more

அரசு பள்ளியில் உலகதரத்தில் கல்வி

 பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த

Read more