அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு தடை

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை மீது புகார் அளிக்கப்பட்டது