அரசு பள்ளியில் உலகதரத்தில் கல்வி

 பள்ளிக்கல்வித்துறைக்கும் சிவ் நாடார் அறக்கட்டளைக்கும் இடையே அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த

Read more

குட்டியுட‌ன் காட்டு யானைகள் முகாம்

 கொடைக்கான‌ல் வனம்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜ‌ம் ஏரியில் காட்டு யானைக‌ள் குட்டியுட‌ன் முகாமிட்டுள்ள‌தால் த‌ற்காலிக‌மாக‌ இன்று முத‌ல் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளுக்கு பேரிஜம் ஏரிக்கு செல்ல‌ தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read more

2026- ஜனவரிக்குள் கோவையில் நூலகம் திறக்கப்படும்

மதுரை எய்ம்ஸ் அறிவித்தது போல் இல்லாமல் 2026- ஜனவரிக்குள் கோவையில் நூலகம் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு

Read more

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 332 ஆய்வக நுட்புனர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணிநியமன ஆணை வழங்கினார். இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு

Read more

தமிழ்நாட்டுக்குள் பறவை காய்ச்சல் நுழைவதை தடுக்க நடவடிக்கை: அனிதா ராதாகிருஷ்ணன் பதில்

தமிழ்நாட்டுக்குள் பறவை காய்ச்சல் நுழைவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சட்டப்பேரைவயில் உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் பறவை காய்ச்சல்

Read more

கோவை மாநகர காவல் துறையின் ரோந்துப் பணிக்காக 5 பேட்டரி வாகனங்களை ஒப்படைத்தது ஶ்ரீ மகாசக்தி ஆட்டோ ஏஜென்ஸி

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஶ்ரீ மகாசக்தி ஆட்டோ ஏஜென்ஸி, தங்களது சி.எஸ்.ஆர் நிதி மூலம் கோவை மாநகர காவல் துறையின் ரோந்துப் பணிக்காக 5

Read more

 அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக சம்மன்.. பிப்.26-ல் ஆஜரா? கைது செய்யப்படுவாரா?

புதுடெல்லி,: மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்ட விரோத பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்

Read more

மதுரையில் சாலையோர கடைகள் மீது ரோடு ரோலர் மோதி விபத்து: 2 பைக்குகள், கடைகள் சேதம்

மதுரை: மதுரை மாடக்குளம் பகுதியில் பிரதான இடங்களில் சாலைகள் அமைக்கும் பணி தொடர்ந்து கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் அமைக்கப்பட்ட சாலையில் புதிய

Read more

புறம்போக்கு நிலங்களை மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.

சென்னை: புறம்போக்கு நிலங்களை மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மெய்க்கால், மந்தைவெளி புறம்போக்கு நிலங்களில் அரசின் 97

Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு 3 வது நாளாக விசாரணை

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு 3வது நாளாக விசாரணைக்கு வந்துள்ளது. ஸ்டெர்லைட், தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில்

Read more