ஸ்ரீ அபூர்வ மகான் சீரடி சாய்பாபா விழா…

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் எழுந்தருளில் உள்ள ஸ்ரீ அபூர்வ மகான் சீரடி சாய்பாபா ஆலயத்தில் இன்று புரட்டாசி மாதம் 19ஆம் நாள் (06-10-2022) 104வது மஹா சமாதினால் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு அன்னதானமும் நடைபெற்றது.. அதில் ஏராளமான பக்தர் கோடிகளையும் முக்கிய அரசியல் பிரமுகர்களும் , மலேசியாவிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் கலந்து கொண்டு
ஸ்ரீ அபூர்வ மகான் சீரடி சாய்பாபாவின் அருள் பெற்றார்கள்.. ஆலயத்தில் ஒவ்வொரு வாரம் வியாழன் தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பலவருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர்கள் இங்கு வந்து இன்று வரை 600 குழந்தைகள் ஸ்ரீ அபூர்வ மகான் சீரடி சாய்பாபாவின் அருளால் பெற்றுள்ளனர்…
அனைவரும் வருக
பாபாவின் அருள் பெறுக…
ஆலய நிறுவனர்..
சாய் தாசன் கே ஆர் மணிமுத்து M. சுமதி
M. யோகேஸ்வரன்
தமிழ் மலர் செய்திக்காக அறந்தாங்கியிலிருந்து. கரு.வேலாயுதம்