ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தின கொண்டாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு காலை 10.00 மணியளவில் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பொது மக்கள் 3000 பேருக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது மேலும் மேட்டுப்பாளையம் வரசித்தி விநாயகர் கோவில் அருகில் வெங்கடாசலம் ஆசிரியர் மற்றும் V. கோபி முன்னிலையில் பிர சாதம் வழங்கப்பட்டது அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை தலைமை மாவட்ட செயலாளர் N.ரமேஷ் சிறப்பு அழைப்பாளர் மாவட்ட பொருளாளர் அனந்த சுப்பிரமணியம் முன்னிலை P.ராமமூர்த்தி ராஜா செந்தில் KTK சந்திரசேகர் ஆடிட்டர் ராஜேஷ் ஆசிரியர் ரவிடெக்னீசியன் ஞானசேகர் சங்கர் கண்ணப்பன் மற்றும் TV .தியாகராஜன் தலைவர் துணைத் தலைவர் K. சிவா ஆறுமுகம் நவீன் ஸ்டுடியோ ஜெயகர் இணை செயலாளர் வெங்கடேசன் ரவிசந்திரன் டாக்குமெண்ட் ரைட்டர் மற்றும் விஜய் ஸ்டுடியோ விஜய் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.நிகழ்ச்சியின் முடிவில் K.ரவிக்குமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் கிளை செயலாளர் நன்றியுரை தெரிவித்தார். தமிழ் மலர் செய்தி. ஒளிப்பதிவாளர்.Suresh. வாணியம்பாடி .