[8:25 am, 15/06/2022] Write To Rights: ஈழத்தின் அருஞ் சைவ நற்பணிச் செம்மல் அமரர்”சித்தமிழ்ச்செல்வி”
தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும்….!

தங்கம்மா அப்பாக்குட்டிக்ஷ அவர்கள்  
ஜனவரி,07,1925 இல் பிறந்தார்.
ஜூன் 15, 2008 இல் தனது  83வது அகவையில் அமரரானார்.இவர் இலங்கையில்
நன்கு அறியப்பட்ட சமூக சேவையாளரும், சமயச் சொற்பொழிவாளரும் ஆவார். 
ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியவர். ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்துச் சேவையாற்றி வந்தார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை 
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின்
 தலைவராகச் செயற்பட்டு வந்தார். “சிவத்தமிழ்செல்வி” என சிறப்புடன் அழைக்கப்பட்டார்.ஜனவரி 7, 1925 இல் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில்
அப்பாக்குட்டி தையற்பிள்ளை தம்பதிகளுக்குப் பிறந்த தங்கம்மா அப்பாக்குட்டி 1929 ஆம் ஆண்டு மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்தவர் பின்னர் தனது இடைநிலைக் கல்வியை மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலையில் தொடர்ந்தார். 1940 ஆம் ஆண்டு க.பொ.த. (சா.த) (ஆண்டு 10) பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்து 1941 
ஆம் ஆண்டு சுன்னாகம் இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சிக்குச் சேர்ந்தார் 1946 மட்டக்களப்பு 
சென். சிசிலியா ஆங்கிலப் பாடசாலையில் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து 1949 ஆம் ஆண்டு கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் பதவி ஏற்றார்.
தமிழையும் சைவ சமயத்தையும் முறையாகக் கற்று 1952 ஆம் ஆண்டு பாலபண்டிதராகத் தேர்வடைந்த இவர், 1958 இல் தமிழகத்தில் 
சைவப்புலவர் பட்டத்தையும் பெற்றார். இவரது 31 ஆண்டுகள் ஆசிரியைப் பணியில் கடைசி 12 ஆண்டுகள் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றி 
1976 இல் ஓய்வு பெற்றார்.யாழ் பகுதியில் இறைவழிபாட்டை மேம்படுத்தும் வழியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் தங்கம்மா அப்பாக்குட்டிக்கு முதன்மையான பங்குண்டு. “பண்டிதை” என அழைக்கப்பட்டுவந்த தங்கம்மா 
1950-60களில் இலங்கை வானொலியின் 
மாதர் பகுதி உட்பட பல இடங்களில் சமயச் சொற்பொழிவுப் பணிமூலம் சமய வளர்ச்சிக்குத் தனது தொண்டு செய்யும் வகையில் தனது சமயப்பணியைத் தொடங்கினார். தமிழ் நாடு 
சிதம்பரத்திலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் 1965 ஆம் ஆண்டு உரையாற்றினார். 1970களில் சிறிய கோயிலாக இருந்த தெல்லிப்பழை துர்க்கை அம்மன் திருத்தலத்தைக் கட்டியெழுப்பி ஆலயப் பணியுடன் மக்கள் தொண்டும் ஆற்றி வந்தார்.ஈழத்துச் சிதம்பரம் என்றழைக்கப்படும் காரைநகர் சிவன் கோயிலில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவுக்காக “சிவத்தமிழ்ச் செல்வி” என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் “திருவாசகக் கொண்டல்”, “செஞ்சொற் செம்மணி”, “சிவஞான வித்தகி”, “துர்க்கா புரந்தரி” போன்ற பதினைந்திற்கும் மேற்பட்ட பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டார்.தங்கம்மா அப்பாக்
குட்டியின் கந்தபுராண சொற்பொழிவு நூலுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்ததுடன், இவரின் முயற்சியில் பல அறநெறி நூல்களும் வெளியிடப்பட்டன.
தெல்லிப்பழையில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோயில் நிர்வாகத் தனாதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர் 1977ம் ஆண்டு ஆலய நிர்வாகப் பதவியை முழுமையாக ஏற்றுக்கொண்டார். இவரது காலத்தில் இராஜ கோபுரம் கட்டப்பட்டதோடு சித்திரத் தேரும் சிறப்பாக உருவாக்கப்பட்டது. அவை மட்டுமன்றி மண்டபங்களும், அறச்சாலைகளும், நந்தவனமும், தீர்த்தத் தடாகமும் என சிறந்த அமைப்புக்களோடு ஆலயத்தை ஒரு சமூகப்பணியின் நிறுவனமாகவும் உருவாக்கினார்.ஆலய வளாகத்தில் ஆதரவற்ற சிறுமிகளுக்கென “துர்க்காபுரம் மகளிர் இல்லம்” என்ற பெயரில் ஆதரவு நிலையம் ஒன்றை நிறுவிச் சேவையாற்றி வந்தார். பசித்துவரும் ஏழைகளின் வயிற்றுப்பசி தீர்க்கவும், தொண்டர்தம் பசியாற்றவும் “அன்னபூரணி அன்னதான மண்டபம்” அமைத்தார். அத்துடன் கல்யாண மண்டபம் ஒன்றை நிறுவிக் குறைந்த செலவில் திருமணங்களைச் செய்ய உதவினார். ஈழப்போரில் அகதிகளாக்கப்பட்ட பல வயோதியர்களுக்குக் கோயிலில் அடைக்கலம் கொடுத்தார். சிவத்தமிழ்ச் செல்வி அன்னையர் இல்லம், நல்லூரில் துர்க்கா தேவி மணிமண்டபம் என்பனவற்றை ஆரம்பித்துத் தொண்டாற்றினார்.திடீரென நோய் வாய்ப்பட்ட சிவத்தமிழ்ச் செல்வி சில வாரங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 15, 2008 நண்பகல் 12.15 மணியளவில் காலமானார். 16 ஜூன் மாலை 4:00 மணிக்குத் தெல்லிப்பழை இந்து மயானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இவரது இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.தங்கம்மா…
[8:26 am, 15/06/2022] Write To Rights: உங்கள் சிந்தனைக்கு ஒரு நிமிடம்

இன்சூரன்ஸ் போட்டா ரிட்டன்ஸ் குறைவா இருக்கு என சொல்லும் கஷ்டமருக்கு

இன்சூரன்ஸ் போட்டா ரிட்டன்ஸ் குறைவா இருக்கு இதில் மாற்றுக்கருத்தே கிடையாது

டெபனட்டா இன்சுரன்ஸ் போட்டா ரிட்டன்ஸ் பார்க்கும்போது பங்குச்சந்தையை கம்பார்ப் பண்ணும்போது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் கம்பார்ப் பண்ணும்போது அல்லது பிசினஸ் கம்பார்ப் பண்ணும்போது டெபனட்டா அது கம்மி தான் அதை வந்து யாருமே மறுக்க முடியாது ஆனால் இந்த LIC ரிட்டன்ஸ் அப்படிங்கிறது வந்து கேரன்டியா வரும் …..
முக்கியமான விஷயம் என்னன்னா நம்ம இன்வெஸ்ட் பன்ன அசல் தொகை வந்து ஒரு பைசாகூட குறையாது அது போக பார்த்தீங்கன்னா நம்ம LIC யில் வந்து sec.37 of lic Act 1956 அப்படின்னு sec ஒரு Act இருக்கு இதில் வந்து பார்த்தீங்கன்னா Sam Assured + declared Bonus is கேரன்ட்டிட் by goverment of india இந்த sec ,ன் என்ன சொல்லுதுன்னா நீங்க போட்ட காப்புத் தொகை இதுவரையில் டிக்லர் பண்ண போனதும் உண்டு….
LIC யே வந்து நஷ்டம் அடைந்து விட்டாலும் காப்புத் தொகையும் + போனசும் கேரண்ட்டி by goverment of india….. இந்த கேரன்டி வந்து இரண்டு விஷயத்தில் தான் இருக்கு ஒன்னு வந்து பாத்தீங்கன்னா இந்தியாவினுடைய ரூபாய் நோட்டில் இருக்கும் ரிசர்வ் பேங்க் கவர்னர் வந்து கையெழுத்துப் போட்டிருப்பாரு… I PROMISE TO PAY THE BEARER THE SUM OF FIVE HUNDRED RUPEES ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் கையெழுத்துப் போட்டிருப்பாரு அதே மாதிரி இன்சூரன்ஸ் பாலிசி காண்ட்ராக்ட் ….. இன்ஷூரன்ஸ் பாலிசிங்கிறது இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் பாலிசிதாரரருக்கும் போட்டுகிட்ட ஒரு காண்ட்ராக்ட் …. இந்த காண்டக்ட் ல வந்து செக்சன்(sec 37) ஷரத் என்ன சொல்லுதுன்னா காப்பு தொகையும் அதுவரைக்கும் சேர்ந்துள்ள போனசும் வந்து அரசாங்கத்தினால் உறுதி அளிக்கப் பட்டிருக்கிறது. என்கிற உண்மையை வந்து வாடிக்கையாளர்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும்……

இரண்டாவது ரிட்டன்ஸ் குறைவு ரிட்டன்ஸ் குறைவு அப்படின்னு சொல்றாங்க. LIC பாலிசி போடறது வந்து உங்கள பணக்காரரா ஆக்குவதற்கு இல்லிங்க….நீங்க ஒரு வேலை இல்லாம போயிட்டீங்கன்னா உங்க குடும்பம் ஏழையாகி விடக்கூடாது என்கிற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே …..இந்த விஷயத்தை கஸ்டமர் கண்டிப்பாக உணர வேண்டும்.LIC யில ரிட்டன்ஸ் வந்து ரொம்ப மோசமான ரிட்டன்ஸ் வரதில்லிங்க ஆவரேஜ் பார்த்தீங்கன்னா 6% to 7% வரையில் கண்டிப்பா கிடைக்கும்…. இன்னைக்கு கொரோனா பாதிப்புனால ரிசர்வ் பேங்க் வந்து ரெப்போ ரேட்டை எல்லாம் கம்மி பண்ணிட்டாங்க அப்ப ஆட்டோமேட்டிக்கா பேங்க்கோட இன்ட்ரஸ்ட் ரேட்டும் கம்மி ஆயிட்டே வருது. அதனால பாத்தீங்கன்னா LIC யில கிடைக்கக்கூடிய ரிட்டன்ஸ்சும் பேங்க்ல கிடைக்கக்கூடிய ரிட்டன்ஸ்சும் வந்து பாத்தீங்கன்னா ஏகதேசமா உங்களுக்கு ஒரே மாதிரிதான் இருக்கும். இரண்டாவது பாத்தீங்கன்னா அடிஷ்னலா வந்து எல்ஐசியில் போடும்போது காப்புத் தொகை+ விபத்துக் காப்பீடு + விபத்தினால் நிரந்தரமாக ஊணம் ஆயிடுச்சின்னா அதற்கான பயன்கள் இதெல்லாம் பேங்க்ல போடுவதை காட்டிலும் எக்ஸ்ட்ராவா எல்ஐசியில் கிடைக்குது….. சோ இந்த அர்த்தத்தில் பார்த்தாலும் பேங்க்ல போடுவதைவிட LIC பாலிசி போடுவது லாபம்தான் வாடிக்கையாளர் சொந்தங்களே

ஆகவே உங்களை நாடிவரும் எல்ஐசி முகவர்களை முகம் சுளிக்காமல் பயன்படுத்திக் கொண்டு உங்களுக்குத் தேவையான திட்டங்களை LIC மூலம் பாலிசி எடுத்து சேமிப்புடன் கூடிய குடும்ப பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பாலிசி எடுக்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Mobile 9444207938