சபரிமலையில் நடை திறப்பு…

சபரிமலை வைகாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது மாலை 5 மணிக்கு பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார் தமிழ்மலர் செய்திக்காக தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாசிரியர் என் சுதாகர் திருப்பூர்