தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டும்: டி.வி.எஸ்., குழும தலைவர் அறிவுரை!

கோவை: ”வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்,” என, டி.வி.எஸ்., குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் பேசினார். மறைந்த தொழிலதிபர்

Read more

இலங்கையில் தலைவிரித்தாடும் பஞ்சம்; தனுஷ்கோடி வந்த அகதிகள் கண்ணீர்!!!

ராமேஸ்வரம் : இலங்கையில் உணவு பொருட்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதுடன், பஞ்சம் தலை விரித்தாடுவதால், ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு வந்த அகதிகள் கண்ணீர் வடித்தனர். கடும் பொருளாதார

Read more

‘ஆன்லைன்’ சூதாட்டம்: தடை செய்ய உறுதி!!

சென்னை: ”தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை வைத்து, ‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடை செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்மலர் மின்னிதழ்

Read more

உக்ரைனில் உடனடி போர் நிறுத்தம்: மோடி, ஆஸி., பிரதமர் வலியுறுத்தல்!

புதுடில்லி : ‘கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்

Read more

இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: விருதுநகரில் ஐ.ஜி., ‘டீம்’ முகாம்!!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கூட்டு பலாத்காரம் குறித்து ஐ.ஜி. தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கடந்த இரு

Read more

ஒப்புக்கு சப்பாணியா தான் அரசை கண்டிக்கிறீங்க…

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:தமிழகத்தில் உள்ள 2.16 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் தருவதாக கூறி ஏமாற்றி விட்டு, ‘அவலை காட்டி உரலை விழுங்குவது’

Read more

தெலுங்கானா; மரக்கடையில் தீ; 11 பேர் பலி!!!

ஐதராபாத்: தெலுங்கானா; மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் தீயைணப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read more

இந்தியாவில் மேலும் 2,542 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து நலம்!!

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2,542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை

Read more

படிக்கட்டு ‘பதவி’ வேண்டாம்: பஸ்சில் தொங்கும் மாணவருக்கு ‘அட்வைஸ்’!!

திருப்பூர்: அரசு மற்றும் தனியார் பஸ்களில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Read more