தென்ஆப்பிரிக்கா – வங்காளதேசம் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்!!!

தென்ஆப்பிரிக்கா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன.

Read more

பெங்களூரு அணியை பிளிஸ்சிஸ் சிறப்பாக வழிநடத்துவார்”: விராட் கோலி பேட்டி!

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Read more

தேர்தலில் சமூக வலைதளம் ஆதிக்கமா? பார்லிமென்ட் குழு விசாரிக்கிறது!

புதுடில்லி :தேர்தல் நடைமுறைகளில், சமூக வலை தளங்களின் ஆதிக்கம் உள்ளதாக, காங்., தலைவர் சோனியா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக, பார்லிமென்ட் நிலைக் குழு விசாரிக்க உள்ளது.

Read more

முல்லை பெரியாறு அணை கேரளா புது கோரிக்கை!!

புதுடில்லி :’முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து சர்வதேச நிபுணர்கள் ஆய்வு நடத்த வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கோரியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை

Read more

கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இனப்பாகுபாடு வழக்கு!!

சிலிக்கான் வேலி கூகுள் நிறுவனம் அமெரிக்க – ஆப்ரிக்கர்கள் மற்றும் கருப்பின ஊழியர்களை பாரபட்சத்துடன் நடத்துவதாகக் கூறி அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.அமெரிக்காவை சேர்ந்த

Read more

மார்ச் 23: பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக இன்றும் உயர்வு!!

சென்னை: சென்னையில் 2வது நாளாக இன்றும் (மார்ச் 23) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.91, டீசல் ரூ.92.95 ஆக உள்ளது.

Read more

ஹிந்து கோவில் கட்ட ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய முஸ்லிம்….

பாட்னா: பீஹாரில் கட்டப்பட உள்ள உலகின் மிகப்பெரிய ஹிந்து கோவிலுக்கு, 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முஸ்லிம் குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கி உள்ளனர். பீஹார் மாநிலம்,

Read more

‘இஸ்லாம் பயம்’ அதிகரிப்பு: இம்ரான் கான் ஒப்புதல்!!

இஸ்லாமாபாத் : ”நியூயார்க் இரட்டை கோபுர கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின், உலகளவில் இஸ்லாத்தின் மீதான பயம் அதிகரித்து விட்டது,” என இம்ரான் கான் தெரிவித்தார்.

Read more

மோடி புகழ்பாடும் அரங்கமாக பார்லி., மாற்றம்: திரிணமுல் குற்றச்சாட்டு!!

பார்லிமென்டை பிரதமர் மோடியின் புகழ்பாடும் அரங்கமாக, பா.ஜ., உறுப்பினர்கள் மாற்றிவிட்டனர்’ என திரிணமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், நான்கில்

Read more

ஆடு- கோழி ‘பிரண்ட்ஷிப்’ – அரியலூர் அருகே வினோதம்!!

பெரம்பலுார்; அரியலுார் அருகே, ஆடு மற்றும் கோழி நண்பர்களாக பழகி வருவது, பார்ப்போரை ஆச்சரியத்தில், ஆழ்த்தி வருகிறது. அரியலுார் மாவட்டம், இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, 65,

Read more