பசுத்தோல் உதிர்ந்துவிட்டது; கமல் விமர்சனம்!

சென்னை: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‛தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல்,

Read more

குடியிருப்பு பகுதியில் யானைகள் உலா!!

பந்தலூர் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் 2- குட்டிகளுடன் 10 யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரங்களில் தேயிலைத்தோட்டம் அதனை ஒட்டிய சாலைகளில் வருவதால் தொழிலாளர்கள்

Read more

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி போராட்டம்!

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பஞ்சாயத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி கங்கைகொண்டான் பஞ்சாயத்து தலைவர் கவிதாபிரபாகரன் மற்றும் 15-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மாலதி

Read more

கருகும் தேயிலை செடிகள்: விவசாயிகள் கவலை!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக தேயிலை செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.

Read more

பெரிய கடற்படை விமான தளமாகும் ஐ.என்.எஸ்., பருந்து!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் உள்ள கடற்படை விமான தளத்தில் புதிதாக இரு அதிநவீன ஹெலிகாப்டர் அறிமுக விழா நடந்தது. இந்திய கிழக்கு பிராந்திய கடற்கரை தலைமை

Read more

நாடு முழுதும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வரும் கோவிட் கட்டுப்பாடுகள்!!

கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்பாக, கடந்த பிப்ரவரி 25ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த கால அவகாசம் நிறைவடைந்த பிறகு, கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படாது. ஆனால், கட்டுப்பாடுகள் தேவையில்லை

Read more

ஏற்றுமதியில் இந்தியா சாதனை: பிரதமர் பாராட்டு!!

புதுடில்லி: இதுவரை இல்லாத அளவாக, 400 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Read more

ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1,000 படுக்கைகளுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை!!

சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்

Read more

200-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் – உள்ளாட்சி அமைப்புகள் அதிரடி நடவடிக்கை!!

பள்ளிகளுக்கு சொத்து வரி, பள்ளி வாகனங்களுக்கான இருக்கை வரி உள்ளிட்ட வரிகளை தமிழக அரசு விதிக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளை திறக்க

Read more

உலக நாடுகளில் கொரோனா அதிகரிப்பு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!!!

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று

Read more