ஏமாற்று வேலையை அரசு செய்தால் தவறில்லை: அண்ணாமலை காட்டம்!!!

சென்னை: ‘ஆசை காட்டி ஏமாற்றும் வேலையை அரசு செய்தால் தப்பில்லை’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சட்டசபையில், 110வது விதியின் கீழ்

Read more

ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்கள்!!!

புதுடில்லி: லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதிலில், பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:செயற்கைக் கோள்களை அனுப்பும் ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களையும் ஈடுபடுத்த,

Read more

டில்லி வன்முறை: முன்னாள் மாணவருக்கு ‘ஜாமின்’ மறுப்பு!!

புதுடில்லி: டில்லி வனமுறை வழக்கில் முன்னாள் பல்லை. மாணவருக்கு ஜாமின் வழங்க டில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது. டில்லியில், 2020ல் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது,

Read more

டில்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா: லோக்சபாவில் இன்று தாக்கல்!!

புதுடில்லி:தலைநகர் டில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளையும் இணைக்கும் சட்டதிருத்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.டில்லியில், கடந்த 2011ல், டில்லி மாநகராட்சி, தெற்கு டில்லி, வடக்கு

Read more

மத்திய பட்ஜெட் மானிய ஒதுக்கீடு; ஒப்புதல் வழங்கியது லோக்சபா!!!

வரும் 2022 – 2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், துறைகளுக்கான மானிய ஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. பிப்., 1ம்

Read more

பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு!!!

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 25) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67, டீசல் ரூ.93.71 ஆக உள்ளது. கடந்த 4 நாட்களில்

Read more

நடிகை பலாத்கார வழக்கில் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்: நாளை விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்!!!

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக கூறி நடிகர் திலீப்புக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது..பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்

Read more

2020ல் ரசாயன தாக்குதலுக்கு ஆளான ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை!!

மோசடி வழக்கு ஒன்றில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தீவிர எதிர்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான அலெக்சி நவால்னிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருப்பது பரபரப்பை

Read more

நாகை, காரைக்காலைச் சேர்ந்த 22 மீனவர்ககளை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்!!!

கொழும்பு: நாகை, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 22 மீனவர்கள், 2 விசைப்படகுகளை

Read more

பாதவெடிப்பை குணப்படுத்தும் மருத்துவம்….

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என

Read more