தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 41 ஆக குறைவு ; 71 பேர் நலம்!!

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 41பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 71 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று (மார்ச் 23 ம் தேதி)

Read more

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி!!!

நியூயார்க்,:போர் நடந்து வரும் உக்ரைனில், மனிதநேய தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பாக, ரஷ்யா தாக்கல் செய்த தீர்மானம், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி அடைந்தது. மொத்தம், 15 நாடுகள்

Read more

கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக இன்று காலை 7 மணிக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. எரிபொருள் நிரப்பும்

Read more

ஓசூரில் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் புரோக்கர் கைது!!

ஓசூரில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஹரிநாத் என்பவரின் தாத்தா பெயரில் உள்ள ஆறு வீட்டுமனைகளை அவரது அப்பா பெயருக்கு மாற்ற 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஓசூர்

Read more

ரஷ்யாவின் ஏவுகணைகளில் 60% வரை தோல்வியடைகின்றன: அமெரிக்கா!!!

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்தும் சில துல்லிய ஏவுகணைகளில் 60 சதவிகிதம் அளவிற்கு தோல்வியடைவதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் மிகச் சிறிய

Read more

நீலகிரி, கோவை, திருப்பூரில் கனமழைக்கு வாய்ப்பு!!!

சென்னை: தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர்களுடன் முதல்வர் சந்திப்பு!!

துபாய்: துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர்களை சந்தித்து பேசினார். துபாயில் நடக்கும் உலக கண்காட்சியில், தமிழக அரங்கை திறந்து வைக்க முதல்வர்

Read more

சீர்குலைந்துள்ள இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை: ஜெய்சங்கர் விளக்கம்!!

புதுடில்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பில், ‛கடந்த 2020ல் சீனாவின் நடவடிக்கையின் விளைவாக சீர்குலைந்துள்ள இருநாட்டு உறவுகளை பற்றி ஆலோசத்ததாக’ இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

Read more

கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமிப்பதா?; ஐகோர்ட் கண்டிப்பு!!

சென்னை: கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டி நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்ததுடன், அடுத்த 2 மாதங்களில் ஆக்கிரமிப்பை

Read more

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி: பா.ஜ., எம்.பி., வலியுறுத்தல்!!!

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையில் குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பார்லி.,யில் பேசிய அம்மாநில பா.ஜ., எம்.பி., ரூபா கங்குலி, சட்டம்

Read more