கோயில்கள் அனைத்திலும் சனிபகவான் நவக்கிரகமாக வீற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்து சுயம்புவாக வீற்றிருப்பது தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் தான். அரூபி வடிவ லிங்கம்
வேலூரில் விடியற்காலை எலெக்டிரிக்கல் இருசக்கர வாகனம் திடீரென வெடித்ததால் வீட்டிலிருந்த மற்ற இருசக்கர வாகனங்கள் தீப்பற்றியது. இதில் போட்டோகிராப்பர் அவரது மகளும் சம்பவ இடத்திலேயே கருகி பலியானார்கள்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கூவமூலா பகுதியில் தேயிலைத்தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள புதர் பகுதியில் மூன்று சிறு குட்டிகளுடன் 13 யானைகள் முகாமிட்டுள்ளது. அருகே தொழிலாளர்கள் பணியாற்றியபோதும்,
புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு
கடந்த சில நாட்களாக அதிக காய்ச்சலால் அந்த சிறுமி பாதிக்கப்பட்டிருந்தார். அவளது ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்துள்ளது. சுகாதார மருத்துவ மையத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்து
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பலத்த மழை சாலையெங்கும் தண்ணீர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி முடிந்து தங்கள் வீட்டிற்க்கு பேருந்தில்
கொடைக்கானல்: நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினரால் கொடைக்கானல் ஏரி சாலையிலுள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.
செங்கல்பட்டு மாவட்டம் வாலாஜாபாத் சாலை மண்ணிவாக்கம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட மண்ணிவாக்கம் கூட்ரோட்டில் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக வாகன ஓட்டிகள் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் காலை