சென்னையை பசுமையாக்கும் முயற்சி… அடையாறு ஆற்றை ஒட்டி சதுப்பு நில காடு!!

சென்னையில் பசுமையை மீட்டெடுக்கவும், புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், அடையாறு ஆற்றங்கரையில் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் சதுப்பு நில காடுகள் அமைக்கப்பட்டு

Read more

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை: அ.தி.மு.க.,வினர் புகார்!!

கோவை: வெள்ளலூர் பேரூராட்சியில் அ.தி.மு.க., வெற்றி பெற்றாலும், தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என, கலெக்டரிடம் அ.தி.மு.க.,வினர் மனு அளித்தனர். கோவை, வெள்ளலூர் பேரூராட்சியில் நேற்று முன்தினம்

Read more

சர்வதேச விமான சேவை: பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்!!

திருப்பூர்: சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கிஉள்ளதால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உலக நாடுகளுக்கு பறந்து சென்று, ஆடை தயாரிப்பு ஆர்டர்களை வசப்படுத்த வாய்ப்பு உருவாகியுள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்,

Read more

இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 1,270 ஆக குறைவு!

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,270 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில்

Read more

முதல்வரின் விமான பயண செலவை தி.மு.க., ஏற்றது: அமைச்சர் விளக்கம்!!

சென்னை : ”முதல்வர் ஸ்டாலினின் துபாய் தனி விமான பயண செலவை தி.மு.க., தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது; அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை,” என தொழில்துறை அமைச்சர் தங்கம்

Read more

கோவை – பெங்களூரு ‘டபுள்டெக்கர்’ இயக்கம்!!!

திருப்பூர்: கொரோனா பரவல் குறைந்ததையடுத்து வரும், 31ம் தேதி முதல் கோவை-பெங்களூரு இடையே ‘டபுள்டெக்கர்’ ரயில் இயக்கப்படுகிறது. கடந்த, 2018, ஜூன், 8ம் தேதி கோவை –

Read more

பிற்காலபாண்டியர் கால கோயில் கண்டுபிடிப்பு!!!

அலங்காநல்லுார் : மதுரை அலங்காநல்லுார் சின்ன, பெரிய இலந்தைக்குளம் அருகே கோவிலுாரில் சிதிலமடைந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர்கள் கால கோயிலை மதுரை பசுமலை மன்னர்

Read more

மீனவர்களை மனிதாபிமானத்துடன் அணுக இலங்கைக்கு மத்திய அரசு வலியுறுத்தல்!!

கொழும்பு-மீனவர் பிரச்னை குறித்து, இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்படி இலங்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.நம் நாட்டுக்கும்,

Read more

உக்ரைன் அணுசக்தி ஆய்வு மையத்தில் ரஷ்ய ராணுவம் மீண்டும் தாக்குதல்!!!

கீவ்-உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள அணுசக்தி ஆய்வு மையத்தின்மீது ரஷ்ய ராணுவம் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ஒரு மாதத்திற்கும்

Read more

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை துவக்கம்!!

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு நேற்று முதல் மீண்டும் விமான போக்குவரத்து துவங்கியது. சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்கும், மத்திய அரசின், ‘உதான்’

Read more