ரூ.1,280 கோடி புனரமைக்கப்பட்ட நரசிம்மர் கோவிலில் கும்பாபிஷேகம்!!!

ஹைதராபாத் : தெலுங்கானாவில், 1,280 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும்

Read more

வாகன ஓட்டிகளே உஷார்.. விதிமீறினால் உடனடி அபராதம்!!

சென்னை: போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளின் ‘நம்பர் பிளேட்’டை துல்லியமாக படம் பிடிக்கும் நவீன கண்காணிப்பு கேமராக்கள், அண்ணா சாலை உட்பட 11 பிரதான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

Read more

ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் தாய்மையுள்ளம் கொண்ட பசு!!

பெரம்பலுார்: ஆட்டுக்குட்டிகளுக்கு பசு ஒன்று பால் கொடுக்கும் நிகழ்வு அரியலூரில் நடந்துள்ளது. இது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அனைத்து ஜீவராசிகளுக்கும் உலகில் பிறந்தவுடன் முதல் உணவாவது தாய்பால்.

Read more

இந்தியாவில் கோவிட் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக குறைந்தது!!

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 15,378 ஆக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

Read more

பா.ஜ., பார்லி கட்சிக் கூட்டம்; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு!!

துடில்லி: டில்லியில் பா.ஜ.,வின் பார்லிமென்ட் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். டில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில்

Read more

உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைத்ததா ரஷ்யா?!!

வாஷிங்டன் : ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி பேச்சில் ஈடுபட்ட ரஷ்ய தொழிலதிபர் மற்றும் உக்ரைன் குழுவை சேர்ந்த இருவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி

Read more

குறி தப்பாத ‘சாகோ’ துப்பாக்கி; இந்திய ராணுவத்தில் சேர்ப்பு!!

பல்லன்வாலா: இந்திய ராணுவத்தினருக்கு, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள எதிரியைக் கூட, குறி தவறாமல் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் உள்ள, ‘சாகோ ஸ்னைப்பர்’ என்ற துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

Read more

உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்வு காண உத்தரவு!

புதுடில்லி : ‘புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Read more

மதுரை டூ காசி; சிறப்பு சுற்றுலா ரயில்: முன்பதிவு செய்ய அழைப்பு!!!

பொள்ளாச்சி: மதுரையில் இருந்து காசிக்கு இயக்கப்பட உள்ள கோடைக்கால சிறப்பு சுற்றுலா ரயிலில் பயணிக்க, முன்பதிவு செய்து கொள்ளலாம், என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே

Read more

கடலில் விடப்பட்ட அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள்!!!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கூழையார் கடலில் 2200 அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இணைந்து கடலில் விட்டனர்.

Read more