சிறுபான்மையினர் யார்? மாநிலங்களே அறிவிக்கலாம்!!

புதுடில்லி : ‘ஹிந்துக்கள் உள்ளிட்ட மத மற்றும் மொழிவாரி சமூகத்தினரை, மாநில அரசுகள் சிறுபான்மையினராக அறிவிக்கலாம்’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தமிழ்மலர்

Read more

வாராக் கடனை வசூலித்தீர்களா? காங்கிரசுக்கு நிதி அமைச்சர் கேள்வி!!

புதுடில்லி : ”முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், வாராக் கடன்கள் வசூலிக்கப்பட்டதே இல்லை,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Read more

இந்தியா கட்டிய தமிழ் பண்பாட்டுமையம்:யாழ்ப்பாணத்தில் திறப்பு!!

இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் பல தளங்கள் கொண்டு அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று (28) எளிமையான

Read more

பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், பார்லிமென்டின் இரு சபைகளிலும் அமளி ஏற்பட்டது.பார்லிமென்ட் நேற்று கூடியதும், இரு

Read more

தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை?!

திருவனந்தபுரம் : ‘தொழிற்சங்கத்தினர் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், அரசு ஊழியர்கள் பங்கேற்க உரிமை இல்லை’ என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்

Read more

சட்டவிரோத ஆயுத உரிமம்; முக்கிய ஆவணங்கள் சிக்கின!

புதுடில்லி : காஷ்மீரில், சட்டவிரோதமாக ஆயுத உரிமம் வழங்கியதில் அரசு அதிகாரிகள், ஆயுத வியாபாரிகளின் பங்களிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக, அமலாக்கத்துறையினர் கூறி உள்ளனர்.

Read more

‘போலீசாரின் கைகளை கட்டி போட்டது யார்?’!!

சென்னை : ‘சட்டம் – ஒழுங்கில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், சமூக விரோதிகளை அடக்க வேண்டும்’ என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்மலர்

Read more

தமிழகம் மீது பா.ஜ., கவனம்; விரைவில் புதிய நிர்வாகிகள்?!!

தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்த, தேசிய தலைவர்கள் தீவிர கவனம் செலுத்த உள்ளனர். இதற்காக, தமிழக பா.ஜ.,வுக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read more

ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0: டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவு!!

சென்னை: ‘ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில், மேலும் ஒரு மாதம் அதிரடி நடவடிக்கையை தொடர வேண்டும்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். போலீஸ் அதிகாரிகளுக்கு

Read more

கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க., மீண்டும் ‘ஷாக்!!!

சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில், மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் பதவிகள் வழங்க, தி.மு.க., முன்வரவில்லை என்பதால், கூட்டணிக் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. தமிழ்மலர் மின்னிதழ்

Read more