போலீசாருக்கு பயந்து 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட குடும்பம்- பரபரப்பு சம்பவம்!!

தற்கொலை செய்ய முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்களில் 4 பேர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.