வடபழநி ஆண்டவர் கோவில் தெப்ப திருவிழா கோலாகலம்!!

நான்கு ஆண்டுகளுக்கு பின், சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், தெப்பத் திருவிழா கோலாகலமாக நடந்தது.சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் நடைபெறும் விழாக்களில், பங்குனி உத்திர தெப்ப திருவிழா விசேஷமானது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.