அமைச்சரின் முகக்கவச எச்சரிக்கை; சட்டசபையில் பின்பற்றாமல் அலட்சியம்!!

 மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனின் முகக்கவசம் குறித்த எச்சரிக்கையை, சட்டசபையில் பலரும் பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளனர்.

‘நாட்டில் கொரோனா தொற்று குறைந்தாலும், அண்டை மாநிலங்களில் பாதிப்பு உள்ளது. எனவே, அடுத்த மூன்று மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது அவசியம்’ என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறிவருகிறார். அவரது ஆலோசனையை, சட்டசபையில் பலரும் பின்பற்றாமல் உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.