பட்டு நூல் விலை உயர்வு; நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு!

மேட்டுப்பாளையம்: பட்டு நூல் விலை உயர்வால், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்பட்டுள்ளது என, நெசவாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.