ஜப்பானின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 2 பேர் பலி!

ஜப்பானின் ஃபுகுஷிமா கடற்கரை அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.3-ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 90 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் டோக்கியோவில் மின்சார சேவை நின்று போனதால் 20 லட்சம் மக்கள் இருளில் மூழ்கினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.