ஹிஜாப் வழக்கில் மேல் முறையீடு: ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணை- சுப்ரீம் கோர்ட்

பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறி கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.