ஜம்மு-காஷ்மீர்; பாதுகாப்புப்படையினர் – பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை..!

ஸ்ரீநகர் அருகே நவ்கம் பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.