மரியுபோல் நகரில் பொதுமக்கள் 2,100 பேர் உயிரிழப்பு!!

உக்ரைனில் கூலிப்படையாக செயல்படும் வெளிநாட்டினர் மீதான தாக்குதல் தொடரும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.