உக்ரைனில் ரஷிய போர் காரணமாக கொரானா தொற்று அதிகரிக்கலாம்..! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரின் காரணமாக கொரானா தொற்று அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.