கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 5 பேர் பலி..!!

 கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்காளாவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். காய்கறி வியாபாரி பிரதாபன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரது மனைவி, மகன், பேரன் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் தூங்கிக்கொண்டிருந்த 5 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.