பொதுதேர்வு மாணவர்களுக்குமார்ச் இறுதிக்குள் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் அன்பில் மகேஷ் பேட்டி…

பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் இறுதிக்குள் பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். ஏப்ரலில் பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடக்கும் என திருச்சியில் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை