இரண்டு ஆண்டுகள் கழித்து ஈரோடு மாரியம்மன் கோவில் பூச்சாட்டல்???

இரண்டு ஆண்டுகள் கடந்து, வரும் 15 ஆம் தேதி பெரிய மாரியம்மன் கோவில் பூச்சாட்டல் நடைபெறவுள்ளதால், ஈரோடு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் .குண்டம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். வருகிற 15 ஆம் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து இருப்பதால் இந்த ஆண்டு திருவிழா விமரிசையாக நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.இந்த ஆண்டுக்கான குண்டம் தேர்த்திருவிழா வருகிற 15 ஆம் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதில் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.