போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா பேருந்து நிலையத்தில் அரசு பொது மருத்துவமனை மூலம் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிகொண்டா பேருந்து நிலையத்தில் பயணம் செய்ய வரும் பெற்றோரின் அனுமதியோடு குழந்தை களுக்கு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுரேஷ் வாணியம்பாடி.