ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி மரணம்: ஜனாதிபதி-பிரதமர் இரங்கல்

ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி ஹேமநந்தா பிஸ்வால் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.