15 ஆண்டுகள் கடந்து வரும் தீர்ப்பு!!!

சிவகங்கையில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ரிமோட் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2007ல் நடந்த கார் பிளாஸ்டில் இன்று தீர்ப்பு. 15 ஆண்டுகளுக்கு பின் கிடைக்க போகும் தீர்ப்பு. சிவகங்கை மணிமுத்து, மந்தக்காளை, பாலா, சரவணன், மாமுண்டி(எ) செந்தில், கே.கண்ணன், பாண்டி, பி.கண்ணன், முருகப்பாண்டி, கம்பம் மனோகரன், சென்னை வீரமணி ஆகிய 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கு காலையில் இருந்தே பரப்பரபாக இருந்த நிலையில் தற்போது 15 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யபட்டுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.