ஜெயக்குமார் சிறையில் அடைப்பு!!!

திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயக்குமாரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.