கிரீஸ் படகு தீ விபத்து: இரு நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு!

ரேக்க துறைமுகமான இகோமெனிட்சாவிலிருந்து இத்தாலிய துறைமுகமான பிரிண்டிசிக்கு பயணிகள் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் படகில் தீ விபத்து ஏற்பட்டது. படகில் 292 பயணிகள் பயணம் செய்தனர். அவர்களில் 280 பேரை கிரேக்க கடலோர காவல்படை பத்திரமாக மீட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.