தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கா?

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு விதிக்கப்படுமா என்று விசாரித்ததில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா மூன்றாவது அலை மெல்ல குறைந்து வரும் நிலையில் புதிய வேரியண்ட் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் முழுவதுமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.