20 லட்சம் மர்ம நபர்களால் கொள்ளை!!!!

சென்னை மண்ணடி மலையப்பன் தெருவில் நேற்று இரவு 9.30 சென்னை டிபார்ட்மென்ட் நடத்தி வரும் உரிமையாளரிடம் இருந்து 20 லட்சம் மர்ம நபர்களால் கொள்ளை அடிக்க பட்டது (பணத்தை பறிகொடுத்தவர் தொண்டியைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது)வெள்ளை சட்டை அணிந்து சண்டை போடுபவர் பணத்தை பறிகொடுத்தவர்..

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சையது.